- கற்சுண்ணத்தால் அன்னம் சீரணமாகும் .
- குடலில் பிடித்த நெய்ச்சிக்கு,
- பேதி ,
- வாத கிரிச்சரம்,
- பூரான் கடி ,முதலிய பல விஷம் ,
- காயங்களால் ஒழுகுகின்ற ரத்தம் ,
- நெருப்பு சுட்ட புண்,
- சிரங்கு,
- தினவு ,
- அழுகும் புண்கள் ஆறும்,
- தள நோய்,
- மண்டைப் புற்று,
- தலை நோய்,
- சன்னி இவைகள் நீங்கும்.
- சுக்கிலத்திக்கு பலமும்,
- தந்தங்களுக்கு உறுதியும் உண்டாகும் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக