ஞாயிறு, 21 மே, 2017

1.வழலை.இதுவே கற்சுண்ணம் .



  • கற்சுண்ணத்தால் அன்னம் சீரணமாகும் .
  • குடலில் பிடித்த நெய்ச்சிக்கு,
  • பேதி ,
  • வாத கிரிச்சரம்,
  • பூரான் கடி ,முதலிய பல விஷம் ,
  • காயங்களால் ஒழுகுகின்ற ரத்தம் ,
  • நெருப்பு சுட்ட புண்,
  • சிரங்கு,
  • தினவு ,
  • அழுகும் புண்கள் ஆறும்,
  • தள நோய்,
  • மண்டைப் புற்று,
  • தலை நோய்,
  • சன்னி இவைகள் நீங்கும்.
  • சுக்கிலத்திக்கு பலமும்,
  • தந்தங்களுக்கு உறுதியும் உண்டாகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக